தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மாநில கருவூல கணக்குத்துறை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட கருவூல அலுவர்களுக்கும் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி, வரும் திங்கட்கிழமை 24.10.2016 அன்று கருவூலகத்தில் பணியாளர்களது ஊதியப்பட்டியல் தயார்செய்து வழங்கினால் தீபாவளிக்கு முதல் நாள் 28.10.2016 அன்று ஊதியம் வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்துக
கொள்கிறோம்.
கொள்கிறோம்.
No comments:
Post a Comment